வருகிறேன்!!!
எத்தனை தோழர்கள்
இருந்தாலும்
என் மனம் விட்டு பேச
ஆழ் மனது ஆசைகைளை
ஒலிவின்றி கூற
ஒரு தோழியிடமே முடியும்!
கல்லூரி காலத்தில்
விட்டு சென்ற ஒருத்திக்காக
நான் இழந்தவை ஏராளம்!
மீண்டும் அப்படி ஒரு இழப்பு
வேண்டாமென்று நான்
தேர்தெடுத்தவள் என் மனைவி!
நான் புதியவனாக இருந்தபொழுது
என் ஆசைகளே அவளது என்றாள்!
இன்றோ எல்லாம் இழந்த
பழைய காதிதமாய் நான்!
என் எண்ணங்கள் என்னவென்று
கூட அறிய ஆசைப்படாத அவள்!
என்ன ஆனாலும் மீண்டு வருவேன்
என்ற நான் இனி நான் ஏன்
வாழ வேண்டும் என்ற நிலையில்!
மனைவியாக அவள் வென்று விட்டாள்!
என் உயிரை கொன்று
தோற்றுவிட்ட நான்!
என் மகள் ஒன்றை தவிர
நான் வாழ எவ்வித
பிடிப்பும் இல்லை.
நான் இல்லா வாழ்க்கையை
அவள் பழகிவிடுவாள்
என்ற நம்பிக்கையில்
மரணத்தை நோக்கி நான்!!!!
இருண்ட இவ்வுலகம்
தொலைவில் அலைக்கும் வெளிச்சம்!!!!
No comments:
Post a Comment