Friday, May 24, 2024

உளறல்!

ஒவ்வொரு மனிதனுக்கும் மறுபக்கம் இருக்கும்.
என்னுடைய மறுபக்கம் 
அளவற்ற காமம் கொண்ட கையாலகதவன். 

என்னையும் எனது எண்ணங்களையும்
பகிர்ந்து கொள்ள எனக்கு 
கிடைத்த ஒரே நம்புககையான உயிர் எனது மனைவி நீ!!! 

சில வருடங்கள் என்னில் பாதியாய்
என் கன்னங்களை புரிந்து 
என்னுள் இருந்தாய்
இன்று எங்கே போனாய். 

மனம் விட்டு பேச அழ
ஆயிரம் எண்ணங்கள்!!!! 
பேசும் முன்பே தவிர்த்து விட்டு 
சென்று விட்டாய்😭😭😭
வார்தைகளாய் வர வேண்டிய 
வலிகள் இப்போது கண்ணீராய்!!! 

என் எண்ணங்களையும் 
வலிகளையும், தனிமையும்
சொல்லி அழ ஆள் இல்லாத
தனி மரமாய் உன் கணவன்!!! 

மீண்டும் மீண்டும் தனிமையுடன் 
போராட்டம்!!!!!! 
என் அருகில் நீ இருந்தும் அன்பே!!!!!